அந்த வழக்கை சிபிஐ விசாரிக்காது… தமிழக அரசு சொல்லிடுச்சு
சென்னை:
இல்ல… அந்த வழக்கை சிபிஐ விசாரிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் கோர்ட்டில் விசாரணையில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை அந்த கோர்ட்டே விசாரிக்கும். சிபிஐ விசாரிக்காது என்று கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கும்பகோணம் சிலை வழக்குகளை தவிர்த்து, மற்ற வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S