ஆயுதம் ஏந்திய கும்பல் திடீர் தாக்குதல்
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் உள்ள, ஐ.நா., அமைதிப் படை முகாம் மீது, ஆயுதம் ஏந்திய கும்பல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது.
இதில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S