ஒத்திவைப்பு…ஒத்தி வைப்பு… அக்.9ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
புதுடில்லி:
ஒத்தி வைப்பு… ஒத்தி வைப்பு… அக்.9ம் தேதிக்கு 2ஜி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் திமுக ராஜ்யசபா எம்.பி., கனிமொழி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய கனிமொழி, ராஜா அவகாசம் கோரியதை ஏற்ற கோர்ட், விசாரணையை அக்.9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S