கடலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை
கடலுார்:
கடலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். புத்தாண்டை முன்னிட்டு பரிசு பொருட்கள் பெறுவதாக தகவல் அறிந்ததை அடுத்து அலுவலக ஊழியர்கள் 15 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S