கருப்புக் கொடி காட்ட முயன்ற வழக்கில் வைகோ விடுதலை
தூத்துக்குடி :
விடுதலை… கருப்புக்கொடி காட்டியதாக பதியப்பட்ட வழக்கில் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, தூத்துக்குடி வந்த போது அவருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதாக வைகோ உள்ளிட்ட 83 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கிலிருந்து வைகோ உட்பட 83 பேரையும் விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S