சிலை கடத்தல் வழக்கு… அரசுக்கு விழுகிறது தொடர் குட்டு
சென்னை:
சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக தொடர்ந்து தமிழக அரசுக்கு கோர்ட்டின் குட்டு விழுந்து கொண்டே இருக்கிறது.
கோயில் சிலைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், அதுதொடர்பாக இந்து அறநிலையத் துறை தாக்கல் செய்த அறிக்கையையும் நிராகரித்து விட்டது.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S