தயக்கம் ஏன்..? ஏன்? கோர்ட் எழுப்பியது கேள்வி
புதுடில்லி:
ஏன் தயக்கம்… தயக்கம்… என்று சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க சிறப்பு கோர்ட்கள் அமைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த கோர்ட், சிறப்பு கோர்ட் அமைக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன். இது குறித்து பதிலளிக்க வேண்டும். இவ்வாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S