நேபாளம் மாநாடு முடிந்து இந்தியா திரும்பினார் மோடி
புதுடில்லி:
நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு திரும்பினார் பிரதமர் மோடி.
நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நாடு திரும்பினார். நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் கடந்த 30 மற்றும் 31-ம் தேதிகளில் வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் உட்பட நாடுகள் பங்கு கொண்ட பிம்ஸ்டெக் மாநாடு நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிலையில் மாநாடு முடிந்து பிரதமர் புதுடில்லி திரும்பினார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S