மத்திய அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… புத்தாண்டு பரிசு!
புதுடில்லி:
பரிசு… புத்தாண்டு பரிசாக மத்திய அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் கூறுகையில், ”ஆங்கில புத்தாண்டு பரிசாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்த, 4,000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்,” என்றார்.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S