வரி ஏய்ப்பு… சாப்ட்வேர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு
சென்னை:
வரி ஏய்ப்பு புகார் காரணமாக சாப்ட்வேர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு சென்னை தேனாம்பேட்டையில் செயல்படும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்த சோதனை நடந்தது. பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனத்திலும் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S