ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு ஆபிரிக்காவின் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கிழக்கு ஆபிரிக்காவின் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்குப் பயணித்துள்ளார்.
இன்று (08) அதிகாலை 2.10 மணியளவில் ஜனாதிபதி, சீஷெல்ஸ் நோக்கிப் பயணித்தாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த விஜயத்தில், ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும் இணைந்துகொண்டுள்ளனர்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S