வெடிபொருட்களோடு நான்கு சந்தேகநபர்கள்
வெடிபொருட்களோடு நான்கு சந்தேகநபர்கள் புத்தளம் – வண்ணாத்திவில்லு, லக்டோ தோட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராம் வெடிபொருட்களும் 100 டெட்டர்நேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S