பொய்யாகவும் மோசடியாகவும் கிரிக்கெட் தேர்தலை பிற்போட்டுள்ளது
விளையாட்டு சட்டத்தை மாற்றுவதாகக் கூறி விளையாட்டுத்துறை அமைச்சர் பொய்யாகவும் மோசடியாகவும் கிரிக்கெட் தேர்தலை பிற்போட்டுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S