இனி ஊசி மருந்து தேவையில்லை..கைகளில் ஒட்டக்கூடிய கொரோனா மருந்தைக் கண்டுபிடித்து அசத்திய பிரித்தானிய விஞ்ஞானிகள்..!!
பலருக்கு ஊசி போடுவது என்றாலே நடுக்கம் இருக்கும். சிலர் அதனை விரும்புவதும் இல்லை.மேலும், சொல்லப் போனால் ஊசிகள் சுத்தமாக இருக்குமா ? என்ற கேள்விகள் உள்ளது. இந் நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை, பிளாஸ்டர் பொல கைகளில் ஒட்டக் கூடிய வகையில் பிரித்தானிய விஞ்ஞானிகள் தாயாரித்து வருகிறார்கள்.அதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இதனை கைகளில் ஒட்டினால் போதும். அதில் உள்ள துகள்கள் கரைந்து நமது தோல் ஊடாக உள்ளே சென்றுவிடும். பின்னர் அந்த தடுப்பு மருந்து உடனே வேலை செய்ய ஆரம்பித்து விடும்.எனவே, நாம் சென்று ஊசி போட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஊசி போடும் தாதிகளும் தேவை இல்லை. இது மிகவும் இலகுவான ஒரு வழி ஆகும்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S