களனி பல்கலைக்கழக மாணவன் உருவாக்கிய முகமூடி
களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் முகமூடி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
உள்ளூர் மற்றும் இந்திய ஆயுர்வேதத்தைப் பயன்படுத்தி இந்த முகமூடி உருவாக்கப்பட்டதாக மாணவர் தம்மிகா பிரபாத் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருட சோதனைக்குப் பிறகு, நிலைமைக்கு ஏற்ப சிறிய மாற்றங்களுடன் இதைச் செய்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S